tag:blogger.com,1999:blog-26409965.post692372518508527624..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: மறுபிறவி இருப்பது உண்மையா?Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-26409965.post-26338480162133519412015-10-21T16:31:09.703+05:302015-10-21T16:31:09.703+05:30படைத்து வளரவிட்டு
உன் தண்டணை இவ்வளவு
என்று என்னை...படைத்து வளரவிட்டு <br />உன் தண்டணை இவ்வளவு <br />என்று என்னை கொடுமைபடுத்துவதால் <br />இறைவனுக்கு என்ன லாபசந்தோசம்?<br />puthiyavanprakashhttps://www.blogger.com/profile/10217567107966311105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-16065852762008852442013-07-01T22:57:13.032+05:302013-07-01T22:57:13.032+05:30சரியாக சொன்னீர்கள்,மறு பிறவி கிடையாது,நாம் என்ன வ...சரியாக சொன்னீர்கள்,மறு பிறவி கிடையாது,நாம் என்ன வேண்டுமானலும் செய்துக்கொள்ளலாம்,எப்படி பட்ட பாதகமான செயல்களும் செய்யலாம்,எப்படியோ நாம் மட்டும் வாழ்ந்தால் போதும்,காவல் கண்டுபிடிக்காதபடி பார்த்துக்கொண்டால் போதும்,மறு பிறவியும்கிடையாது,நாம் செய்த தவறுக்கு தண்டனையும் அனுபவிக்க வேண்டியதில்லை,எவளவோ பேர் யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி தவறுகள் செய்கிறார்கள்,அவர்கள் பாக்கியசாலிகள்.காவல் துறையால்கூட கண்டுபிடிக்க முடியாத சின்ன சின்ன தவறுகள் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள் உங்கள் கூற்றுபடி.இவர்கள் செய்கள் செய்கின்கின்ற சின்ன சின்ன தவறுகளுக்கு தண்டனை உன்டா இல்லையா.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07006703595495401437noreply@blogger.com