tag:blogger.com,1999:blog-26409965.post8518147170899473846..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26409965.post-65277692365835783332012-10-05T19:40:50.124+05:302012-10-05T19:40:50.124+05:30நபியின் மனதில் புகுந்து பார்க்க நீர் என்ன மனதத்துவ...நபியின் மனதில் புகுந்து பார்க்க நீர் என்ன மனதத்துவ நிபுணரா....நபியின் மனதில் நுழைய உனக்கு அனுமதி கொடுத்தது யார்..யார்...யார்...????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-74906202487436259762009-07-17T00:49:11.610+05:302009-07-17T00:49:11.610+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
blue said,
"இது கயவர்கள் ...அஸ்ஸலாமு அலைக்கும்,<br />blue said,<br />"இது கயவர்கள் கூட்டம், பாவப்பட்ட ஹிந்துக்களை ஏமாற்றுவது போன்று, முஸ்லிம்களிடம் முடியவில்லையே, அவர்களை போன்று நம்மாள் தைரியமான பதிலோ பொதுமேடை சவாலோ விடமுடியாதே என்ற ஆதங்கம் தான். அவர்களின் கோபத்திர்கும் கோமாலித்தன்மான வாதத்தின் நோக்கம்"<br /><br />சரியாக சொன்னீர்கள் சகோதரரே.இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்கமாட்டார்கள் ஏனென்றால் இவர்களுடைய கண்,காது,வாய் அனைத்தையும் அல்லாஹ் திரையிட்டு அடைத்து விட்டான்.இவர்களுடைய மூளையை சைத்தானல்லவா ஆள்கிறான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-43198257387131625662008-03-31T23:20:00.000+05:302008-03-31T23:20:00.000+05:30Peace be on you....Excellent job you have done...M...Peace be on you....<BR/>Excellent job you have done...<BR/>May Allah rewards thy work.<BR/>Continue your research untill they(christian missionaries and their slaves)accept true path.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-20074873695217294832008-03-24T02:10:00.000+05:302008-03-24T02:10:00.000+05:30அழகான பதில் கொடுத்துள்ளீகள். நன்பர்கள் சொல்வது போ...அழகான பதில் கொடுத்துள்ளீகள். நன்பர்கள் சொல்வது போன்று, உங்களின் பதில் அல்ல அவர்ளின் நோக்கம். இது கயவர்கள் கூட்டம், பாவப்பட்ட ஹிந்துக்களை ஏமாற்றுவது போன்று, முஸ்லிம்களிடம் முடியவில்லையே, அவர்களை போன்று நம்மாள் தைரியமான பதிலோ பொதுமேடை சவாலோ விடமுடியாதே என்ற ஆதங்கம் தான். அவர்களின் கோபத்திர்கும் கோமாலித்தன்மான வாதத்தின் நோக்கம்,,<BR/><BR/>எனவே தொடர்ந்து எழுதுங்கள். ஒரு நாள் இல்லை என்றாள் ஒரு நாள். நம்மிடம் மாட்டுவர்கள் இவர்களின் புரோகிததர்கள். அல்லது இவர்களின் கண்ணிகளியாஸ்திரிகள்.! அப்போதாவது கேப்போம்,<BR/>எசேக்கியேல் 23 : 1 - 49 இதை விபரமாக விளக்கச்சொல்லி <BR/><BR/>//அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது ..அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்..சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள். <BR/><BR/>அதிலும் குறிப்பக 'கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்.<BR/><BR/>இதர்க்கு பொரோகிததர்களாகிய 'உமருக்கோ உண்மைஅடியானுக்கோ பதில் சொல்ல முடியவில்லை என்றாளும், பரவாயில்லை எங்கள் ஊருக்கு வரும் கண்ணியாஸ்திரிகள் சொல்கிறார்களா பார்போம்,,Unknownhttps://www.blogger.com/profile/16532671503364607335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-42625206578072326692008-03-23T19:38:00.000+05:302008-03-23T19:38:00.000+05:30உண்மை பற்றிய தேடுதலில் இவர்கள் இருந்தால் நீங்கள் அ...உண்மை பற்றிய தேடுதலில் இவர்கள் இருந்தால் நீங்கள் அளித்துள்ள விளக்கம் அவர்களுக்கு போதுமானது. பாமரனுக்கும் விளங்க கூடிய வகையில் அமைந்துள்ள இந்த கட்டுரை அவர்களுக்கு தெளிவை தரும்.<BR/><BR/>ஆனால் இவர்கள் விளக்கத்தையோ, தெளிவையோ எதிர்பார்த்து எதையும் பதிவதில்லை மாறாக இஸ்லாத்தின் மீது அவதுர்று பரப்ப வேண்டும் என்ற நோக்கிலும் இசுலாமியர்களை கோபமூட்ட வேண்டும் என்ற நோக்கிலுமே இவர்களின் பதிவுகள் காணப்படுகின்றன.<BR/><BR/>இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்!!<BR/><BR/>உங்கள் பணிகளை தொடருங்கள். இவை இனிவரும் அவதுர்றுகளுக்கும் தக்க பதிலாக அமையட்டும்.<BR/><BR/>வாழ்த்துக்கள் சகோதரா...<BR/><BR/>முகவைத்தமிழன்முகவைத்தமிழன்https://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-63402164573413637522008-03-23T19:33:00.000+05:302008-03-23T19:33:00.000+05:30This comment has been removed by the author.முகவைத்தமிழன்https://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-39155208043302941282008-03-23T18:47:00.000+05:302008-03-23T18:47:00.000+05:30// இன்னும் சிறிது காலத்துக்கு இதைப் பற்றி பேச மாட்...// இன்னும் சிறிது காலத்துக்கு இதைப் பற்றி பேச மாட்டார்கள். மக்கள் மறந்திருப்பார்கள் என என்றைக்கு நினைக்கின்றார்களோ அன்று, இந்த பிராடு மிஷனரிகளும் (fraud missionaries) கொண்டைகளும், இதையே புதிய வடிவில் புதிய கண்டுபிடிப்பு போல பிறக்க வைப்பார்கள்// .<BR/><BR/>உண்மையும் அது தான். சகோதரர் சுல்தான் அவர்களுக்கு.<BR/><BR/>அன்புடன்<BR/>அசலமோன்Asalamsmthttps://www.blogger.com/profile/02214257210425597853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-41953285436879606052008-03-23T18:00:00.000+05:302008-03-23T18:00:00.000+05:30சிறப்பாக எழுதப்பட்ட ஆய்வு போன்ற விளக்கம்.சிறந்த மு...சிறப்பாக எழுதப்பட்ட ஆய்வு போன்ற விளக்கம்.<BR/><BR/>சிறந்த முறையில் எடுத்தாண்டிருக்கின்றீர்கள்.<BR/><BR/>இன்னும் சிறிது காலத்துக்கு இதைப் பற்றி பேச மாட்டார்கள். மக்கள் மறந்திருப்பார்கள் என என்றைக்கு நினைக்கின்றார்களோ அன்று, இந்த <B>பிராடு மிஷனரிகளும் (fraud missionaries)</B> கொண்டைகளும், இதையே புதிய வடிவில் புதிய கண்டுபிடிப்பு போல பிறக்க வைப்பார்கள் .Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com