tag:blogger.com,1999:blog-26409965.post8639975997801967014..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26409965.post-65145496563735171422009-06-17T15:48:52.236+05:302009-06-17T15:48:52.236+05:30Sunder, if you are true and honesty, first you ans...Sunder, if you are true and honesty, first you answer it .<br />The burden upon Arabia… Isaiah 21:13 what is Burden on Arabia.? That means the responsibility of Muslim Arabs to spread Islam.<br /> And he saw a chariot with a couple of horse men, a chariot of asses and a chariot of Camels and he hearkened diligently with much heed. Isaiah 21:7<br /><br /> Christians arguing (John 12:14 and Mathew 21:5) .. the chariot of asses turned out to be Jesus, who entered Jerusalem. Who then was the chariot of Camels ? There is no answer. But, it could not be other than Mohamed(PBUM). Who came about 600 years after the advance of Jesus. If, it is not accepted, this prophecy has not yet fulfilled.AFShahul Hameednoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-1978625933119359922009-06-17T15:39:51.315+05:302009-06-17T15:39:51.315+05:30dear sunder, I think you are penthocost. because I...dear sunder, I think you are penthocost. because I met so many penthocost chrisitan, even pastors, when I asked about one verse, they will jump one to another and I realised their tricks.To avoding the language problem, we demanding to relese the bible with original scripts with translation, Like Holy quaran. But, you peoples are not following, and playing with words. Simple example, Tamil translation bible Mathew 12:40 and English version (KJV)bible mathew 12:40. Why you are trying to hide the truth. what about Mathew 7:21-23.AF Shahul Hameednoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-16234457478399279042009-06-14T04:11:45.931+05:302009-06-14T04:11:45.931+05:30சகோதரர் சுந்தர் இந்த வசனம் கர்த்தரின் அறியாமையை வெ...சகோதரர் சுந்தர் இந்த வசனம் கர்த்தரின் அறியாமையை வெளிப்படுத்துகின்றது அல்லவா ?<br /><br />// ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14 //<br /><br /><br /> கர்த்தர் ஆறு நாளில் பூமியை படைத்து இளைத்துப் போனதால் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறார் அது அவருடைய்ய நேரம். அதே நாளில் மனிதர்களை ஏன் ? ரெஸ்ட் எடுக்கச் சொல்லனும் மனிதர்கள் எதை ஆறு நாளில் படைத்து கலைத்து போனார்கள்.அவர்கள் எந்த வேலையாவது. செய்து சோர்வு அடையும் நேரம் அவர்கள் ரெஸ்ட் எடுக்கலாமே ! <br /><br />நான் படைத்து சோர்ந்துபோனதால் ஓய்வு எடுக்கிறேன். ஆனால் உன்னால் வேலைச் செய்ய முடிகிறதே என்ற பொறாமை தான் காரணமா ?<br /><br />மரண தண்டனைக்கு ஒரு அளவே கிடையாதா ? ஆ ஊ என்றால் மரண தண்டனையா ? யோசிக்கவே மாட்டாரா ?<br /><br />அன்றாடங்காய்ச்சி என்ன செய்வான் அவன் எல்லா நாளும் வேலை செய்தால் தான் அவன் வாழ்க்கை ஓடும். இந்த அடி தட்டு மக்கள் கர்த்தர் சொல்லும் ஓய்வு எடுக்கும் நாளின் பிரகாரம் கூரையை பிடித்துக்கொண்டு சாப்பாடு பொட்டலத்தை போடுவாரோ ? என்ன முன்னேற்ப்பாடு. செய்துள்ளார்.பரிசுத்தம் என்ற பெயரில் கொலையா ? <br /><br />தெம்புல்லவன் வேலைச் செய்கிறான். அவனை கொல்லச் சொல்பவர் தான் கருணையே வடிவான கர்த்தரா ? <br /><br />மா சலாம்<br />அப்துல் அசீஸ்.abdul azeezhttp://azeezspin.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-2684166376645908692009-06-13T17:40:41.466+05:302009-06-13T17:40:41.466+05:30சகோதரர் சுந்தர் அவர்களுக்கு,
நாம் எடுத்து வைக்கு...சகோதரர் சுந்தர் அவர்களுக்கு, <br /><br />நாம் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்திற்கும் மற்ற பைபிள் வசனங்களையும் ஒப்பிட்டே விளக்கமளிக்கப் படுகின்றது என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். <br /><br />நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்: <br /><br />//"ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்குமெயன்றி <br />"களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் வராது.//<br /><br />இப்படி நீங்கள் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு நீங்கள் எழுதியிருந்தீர்கள்: <br /><br />//களைப்படைந்தவர்கள் மட்டும்தான் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் உள்ள இடைவெளியில் களைப்பு இல்லாதவர்கள் கூட வேலை எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்திருக்கலாம் அல்லவா? <br /><br />இறைவன் என்றால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்க்கு அவர் எப்படி பொறுப்பாவார்?//<br /><br />அதாவது உங்கள் வாதப்படி கர்த்தர் ஒய்ந்து – எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தாரே யொழிய – களைப்பாடையவில்லை என்று கூறுகின்றீர்கள். உங்கள் வாதப்படியே பார்த்தாலும் அதுவும் உங்கள் பைபிளுக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும. <br /><br />ஏனெனில் நாம் நமது <strong>'கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?'</strong> என்றக் கட்டுரையில், ஏசாயா 40:28ம் வசனத்தைக் குறிப்பிட்டு, நீங்கள் சொல்வது போன்று ஒய்ந்திருத்தல் (REST) என்பது கூட கர்த்தார் எடுக்கமாட்டார் என்று பைபிள் குறிப்பிடுகின்றது என்பதாக எழுதியிருந்தோம். உங்களைப் போன்றவர்கள் ஒருவேலை இது போன்ற கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை – தெளிவாக புரியவேண்டும் என்பதற்காக – wbtc மொழிப்பெயர்ப்பிலிருந்து கொடுத்திருந்தோம். ஆனால் அதை நீங்கள் கவனிக்காமல் இருந்தது ஏனோ? இதே அந்த வசனம்:<br /><br />கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.<br /> கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார்.– ஏசாயா 40:28 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)<br /><br />நீங்கள் குறிப்பிடுவது போன்று ஓய்வு (REST) கூட அவருக்குத் தேவையில்லை. அப்படி தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர் பலவீனரும் அல்ல. அப்படி சொல்வது அவருடைய மகிமையை – கண்ணியத்தை குழைக்கும் செயல் என்று தெளிவாக இந்த ஏசாயா 40:28ம் வசனத்தின் மூலம் தெரியப்படுத்தப்படுகின்றதா இல்லையா? இந்த வசனமும் உங்கள் பைபிளில் தானே இருக்கின்றது? இந்த வசனத்திற்கு முரணானத்தானே கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்று யாத்திராகமம் 31:17 மற்றும் 20:11ம் வசனங்களும், ஆதியாகமம் 2:2ம் வசனமும் கூறுகின்றது? <br /><br />எனவே உங்களுடைய பைபிளின் வசனத்தை வைத்து நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தீர்களானால் அதே பைபிளின் மற்றோர் வசனம் அதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். <br /><br />அது மட்டுமல்ல, கர்த்தர் ஓய்வு நாளைக்குறித்து கட்டளையிடும் போது ஓய்வு நாள் என்பதே களைத்ததன் காரணமாக இளைப்பாறத்தான் என்கறது பைபிள்: <br /><br />ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.<br /> – யாத்திராகமம் 23:12<br /><br />இந்த வசனத்தில் ஓய்வு நாளே இளைப்பாறத்தான் என்று குறிப்பிடும் கர்த்தர், அந்த நாளில் மாடும், கழுதையும், அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இறைப்பாறவும் ஓய்ந்திருங்கள் என்று கூறுகின்றது.<br /> <br />அடுத்து, இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். உங்கள் பைபிள் கர்த்தரை எப்படி எல்லாம் சித்தரிக்கின்றது என்பதை நாம் தொடர்ந்து எழுத இருக்கின்றோம். உங்கள் பின்னூட்டத்தோடு சம்பந்தப்பட்ட கர்த்தரைப்பற்றி பைபிளில் சொல்லப்படும் ஒரு சில வசனங்கள் இதோ:<br /><br /><strong>கர்த்தர் வருத்தப்பட்டாராம்:</strong><br /> <br /><br />உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.<br /> – ஏசாயா 1:14<br /> <br />நீ எனக்குப் பணங்களால் சுகந்த பட்டையைக் கொள்ளாமலும், உன்பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.<br /> – ஏசாயா 43:24<br /><br /><strong>அதே போன்று கர்த்தர் பொருத்து பொருத்து பார்த்தாராம். அதனால் இளைத்தே போய்விட்டாராம். :</strong><br /> <br /><br />நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<br /> – எரேமியா 15:6<br /><br />இப்படி எல்லாம் கர்த்தர் இளைத்து போவாரா?ஏகத்துவம்https://www.blogger.com/profile/12730162850193531327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-64393490629230723092009-06-12T19:08:33.101+05:302009-06-12T19:08:33.101+05:30சகோதரர் அவர்களே!
"ஒய்ந்திருத்தல்" (RES...சகோதரர் அவர்களே! <br />"ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்குமெயன்றி <br />"களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் வராது. <br /> <br />தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆதியாகமம் 2:2 <br /><br /> <br /> <br />களைப்படைந்தவர்கள் மட்டும்தான் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் உள்ள இடைவெளியில் களைப்பு இல்லாதவர்கள் கூட வேலை எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்திருக்கலாம் அல்லவா? <br /><br />இறைவன் என்றால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்க்கு அவர் எப்படி பொறுப்பாவார்?SUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.com