tag:blogger.com,1999:blog-26409965.post3258229797835078861..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1)Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-26409965.post-68522825487679669562014-06-24T15:36:22.244+05:302014-06-24T15:36:22.244+05:30அன்பர் இங்கு கூறியிருப்பது அவரின் மற்றும் அவர்களி...அன்பர் இங்கு கூறியிருப்பது அவரின் மற்றும் அவர்களின் மதத்தவர்களின் அறிவுக்கு தோன்றியதை கூறியிருக்கிறார். ஆனால் மனிதன் இன்னும் வெளிச்சத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு இருளிலே வாழ்கிறான், ஆறறிவுடைய மனிதன் இன்றளவும் தன் மூளைக்கு எட்டியவற்றை பேசுகிறானே தவிர மற்ற ஒன்றுமில்லை.<br /><br />உண்மையில் நாம் பின்பற்றும் மதம், நாம் வணங்கும் கடவுள் அனைவரையும் காண்கிறோம், ஆம் இந்துமதம் உண்மையை கூறுகின்றது, கடவுள் இல்லை என்று யார் சொன்னது, கடவுளுக்கு ஏன் உருவம்மில்லை, உருவம் இருக்கிறது, அட மானிட இன்னும் உன் அறிவுக்கு எட்டவில்லையா? குடும்பம் தான் கோயில், தாய் தான் தெய்வம், இன்னுமும் தெரியவில்லை என்றால் கண் இருந்தும் மூடகளைப்போல இருங்கள், ஒருவன் தினமும் காலையில் தனது தாய் தந்தையின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறவன் இவுலகத்தில் அனைத்தயும் பெறுகிறவன், இத்தகைய பண்புகள் உடையவன் மட்டுமே உலகில் குறைந்ததளவு செல்வம் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும், இப்பண்புகள் இல்லாமல் அவன் பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவனால் இவுலகத்தின் மகிழ்ச்சியை பெற முடியாது. இவை இந்து மதத்தின் அடிப்படை நோக்கமாகும், குடும்பமே கோவில், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைப்போல உயிருல்ல வரிகள் உண்டு. "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை<br />தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை<br />ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை<br />அன்னை தந்தையே அன்பின் எல்லை" அன்பே சிவம்,நாம் அனைத்தையும் காண்கிறோம், உணர்கிறோம்.முஸ்லிம் கிருஸ்த்தவ மதம் இந்துமதத்தை நன்கு கற்று உணருங்கள், உண்மை உங்களுக்கு விளங்கும். இவுலகமே இயங்குவது இந்துமதத்தின் அடிப்படையில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-48625302507858903972008-06-17T16:35:00.000+05:302008-06-17T16:35:00.000+05:30AR.HIDAYATHULLAH..1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.கு...AR.HIDAYATHULLAH..1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.<BR/><BR/>குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?<BR/><BR/>தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!<BR/><BR/>வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.<BR/>ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.<BR/><BR/>இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.<BR/>எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?<BR/><BR/>சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?<BR/><BR/>பார்ப்போம்.<BR/><BR/>எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002<BR/><BR/> <BR/><BR/>.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-19907871472780575662008-06-11T13:34:00.000+05:302008-06-11T13:34:00.000+05:30சகோதரா உங்கள் கூற்று தவறு என்பதை ஏகத்துவம் தளம் நி...சகோதரா உங்கள் கூற்று தவறு என்பதை ஏகத்துவம் தளம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து உங்களைப்போன்ற கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச்சொல்லும் இன்ஷா அல்லாஹ்... நீங்கள் கிறிஸ்தவத்தின் உன்மை நிலையை அறிய ஏகத்துவம் தளத்தில் இந்த பகுதிக்குச் சென்றால் உன்மை விளங்கும்<BR/><BR/>http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_05.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-71652505820000517202008-06-11T13:24:00.000+05:302008-06-11T13:24:00.000+05:30christianity is the only true religionchristianity is the only true religionAnonymousnoreply@blogger.com