அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, April 04, 2009

பன்றிக்கறி : (போலி) உமரும் காணாமல் போன பதிவும்


கிறிஸ்தவம் பார்வை தளத்தில் தொடராக வெளிவரும் பைபிள் கூறும் பயங்கரவாதம் பகுதி 2 என்ற எமது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

“பன்றி மாமிசம் உண்ணக் கூடாது” என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!

பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களுக்கு பதில் சொல்லவும் அதனை மறைக்கவும் இயலாமல் விழிபிதுங்கிய போலி உமர் ஆங்கில தளத்தில் கண்ட பன்றிக்கறி கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டு புளங்காகிதம் அடைந்தார். மொழி பெயர்த்த கையோடு அதனைத் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் வெளியிட்டிருந்தார். அதற்கு சில முஸ்லிம்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். முஸ்லிம்களை விட்டு விடுவோம். சில கிறிஸ்தவர்கள் கொடுத்திருந்த கருத்துக்கள் போலி உமரின் கருத்துக்களை அப்படியே மறுப்பதாக இருந்தன. தன் கருத்தில் தடம் புரண்டு தத்தளித்த பன்றிக் கறி புகழ் போலி உமர் பன்றிக்கறி சாப்பிடலாம், தவறில்லை ஆனால் நான் சாப்பிடமாட்டேன் என்று தன்னைப் பரிசுத்தப் படுத்த முயன்று கடைசியில் இறைவன் சொன்னதற்காக பன்றிக் கறி சாப்பிடாமல் இருக்கலாம் என்று மீண்டும் குழம்ப தன் கருத்துக்கு தானே எதிர் கருத்து பதிவு செய்தார்.

குழம்பி, குழப்பி, குழப்பத்தின் உச்சகட்டத்துக்கே சென்று கடைசியில் பன்றிக் கறி கட்டுரையை தமிழ்கிறிஸ்தவ தளத்திலிருந்து நீக்கி விட்டனர்.

கிறிஸ்தவர்களே உங்கள் குழப்பத்தை உலகம் அறிந்து தெளிவு பெறட்டும். பன்றிக் கறி பதிவை மீண்டும் வெளியிடுங்கள். செய்வீர்களா?

பன்றிக் கறி பற்றி கிறிஸ்தவர்களுக்கே ஒரு சரியான தெளிவான கருத்து இல்லை. இந்த லட்சணத்தில் தான் தெளிவான இஸ்லாமின் கோட்பாடுகளை இவர்கள் விமர்சிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.


நன்றி : கிறிஸ்தவம் பார்வை

4 comments:

AF Shahul Hammed said...

WE should not blame Christians. Because, they are not allowing to read Bible. In the Bible therey is no any clear messages.They are just hearing and dancing with Missionaries or Pasters. So, Muslim umma's first duty is we have instigate the christians to read Bible with meanings. After reading the bible, we have to ask them to explain the same. Then only, they can understand themselves what is teching of Jesus (PBUM)during the his life , and what is teaching of Paul's (after death of Jesus as mentioned in Bible). If once they will realised the differences between these, Then like Umar, and other Missioneries and pasters have to pack their luggages.
Insha Allah, it will happen very soon.

Anonymous said...

READ: http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_23.html

கிறித்துவத்தின் வரவும் இறுகிய சாதியின் பிடியும்!!

//
போப்புக்கு ஆப்பு அடிப்பவன் said...

எழவு வீட்டிலும், சீக்கு பிடித்த வீட்டிலும், ஜெயிலிலும் மனிதர்களின் பலவீனமான நேரத்தில் மத மாற்றம் செய்யும் கேவலமான கிறித்தவ கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்க நானும் வழி மொழிகிறேன்.
//

Anonymous said...

இந்த வாதத்தில் பங்கேற்று வலுவான எதிர்வாதங்களை வைத்து பிறகு தமிழ் கிறிஸ்தவ தளத்தினால் நீக்கப்பட்ட சில அப்பாவிகளைக் குறித்து ஏன் எதுவும் சொல்லவில்லை..?

Unknown said...

Christva kirukkangalukku... Pathiladiai athikamakkungal... Jerry thomas enra comedyankum satthiyathai telivaka solla kealvikalai thodukka vendum... Dr.zakir avarkalaal palaayiramkanakana makkal munnilaiyil avamanapattum putthiyillatha kirukkan ...