அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label காணிக்கை. Show all posts
Showing posts with label காணிக்கை. Show all posts

Friday, June 27, 2008

கடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா?

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!. (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும் . (பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும் . (பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும் . மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -4) . கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன் . பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று. கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான். கடவுளின் பெயரைச் சொல்லி...